hydropower occupation

img

நீராதார ஆக்கிரமிப்பை அளவிடும் பணி பாதியில் நிறுத்தம்

அவிநாசி அருகே நீர்வழித்தட ஆக்கிரமிப்பை அளவி டும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. அவிநாசி, மடத்துப்பாளையம் பகுதியில் நீர்வழித் தடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை அகற்ற வேண்டும் என  சுப்ரமணியம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.